Search

TNPSC TRB | GENERAL KNOWLEDGE STUDY MATERIAL

Monday 3 September 2018

🔰  காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது?மூங்கில்

🔰 “World of All Human Rights” என்ற நூலை எழுதியவர் யார்?சோலி சொராப்ஜி


🔰 முதல்முதலாக உருவாக்கப்பட்டுள்ள மாசுகட்டுப்பாட்டு போர்க்கப்பலின் பெயர் என்ன?சமுத்ரா பிரகான்

🔰 தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?பெங்களூரு

🔰 தமிழ்நாட்டின் 31-வது மாவட்டம் எது?அரியலூர்

🔰 பம்பாய் என்ற பெயர் எப்போது மும்பை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது?
1995-ம் ஆண்டு

🔰 மெட்ராஸ் எப்போது சென்னை ஆனது? 1996-ம் ஆண்டு

🔰 சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள் எது?வியாழன்

🔰 ஒரு காரட் எடையுள்ள தங்கம் எத்தனை மில்லி கிராம்?200 மில்லி கிராம்

🔰 பிரசார் பாரதி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?23.11.1997

🔰 தாஜ்மஹால் எந்த ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது?
1983-ம் ஆண்டு

🔰 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருந்தன?
26 மாவட்டங்கள்

🔰 பாண்டவர்களின் பூமி என எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது?தருமபுரி

🔰 கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது?1995-ல்

🔰 எமரால்டு அணைக்கட்டு எங்குள்ளது?சேலம் மாவட்டத்தில்

🔰 தமிழ்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது?சென்னை

🔰 ஒரு மாவட்டத்தின் அனைத்து துறைகளுக்கும் உடனடி தலைவர் என யாரை குறிப்பிடுகிறோம்?
மாவட்ட ஆட்சியர்

🔰 Indian Rare Earths Ltd என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?கன்னியாகுமரி

🔰 பாம்பன் பாலம் எந்த மாவட்டத்தில் உள்ளது?ராமநாதபுரம்

🔰 நாமக்கல் மாவட்டம் எந்த மாவட்டத்திலிருந்து எப்போது பிரிக்கப்பட்டது?
சேலம் மாவட்டத்தில் இருந்து 1996-ம் ஆண்டு

🔰 திருமூர்த்தி நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது? திருப்பூர் மாவட்டம்

🔰 மண்டல் கமிஷன் எதற்காக அமைக்கப்பட்டது?பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One